யாழ்.நகரிலிருந்து 8.5 கிலோ கஞ்சாவை கொழும்புக்கு கடத்த முயற்சி! நயினாதீவை சேர்ந்தவர் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரிலிருந்து 8.5 கிலோ கஞ்சாவை கொழும்புக்கு கடத்த முயற்சி! நயினாதீவை சேர்ந்தவர் கைது...

கொழும்புக்கு கடத்துவதற்காக நயினாதீவிலிருந்து கொண்டு வந்த 8.5 கிலோ கஞ்சாவுடன் யாழ்.நகரில் நயினாதீவை சேர்ந்த 39 வயதான நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான போலீஸ் பரிசோதகர் நிகால்  பிரான்சிஸ் தலைமையின் கீழ் செயற்படும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் செயற்படும்  பொலிஸ்பரிசோதகர் மேனன் தலைமையிலான போலீஸ் அணியினரால் குறித்த கைது சம்பவ இடம் பெற்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு