கணவன் - மனைவி இடையே தகராறு! அநியாயமாக கன்றுக்குட்டியை அடித்துக் கொன்ற கும்பல், யாழ்.வட்டுக்கோட்டையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கணவன் - மனைவி இடையே தகராறு! அநியாயமாக கன்றுக்குட்டியை அடித்துக் கொன்ற கும்பல், யாழ்.வட்டுக்கோட்டையில் சம்பவம்..

குடும்ப தகராறினால் கன்று குட்டியை அடித்துக் கொலை செய்த சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டை - மாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்றுமுன்தினம் கணவன் - மனைவி இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது மனைவியின் சகோதரன் அதில் தலையிட்டு முண்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கணவனின் தரப்புக்கள்

மனைவியன் சகோதரனுடைய வீட்டுக்குள் நுழைந்து 3 மாதங்களான கன்றுக் குட்டியை அடித்துக் கொலை செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு