உலக சாம்பியன் மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா!!

ஆசிரியர் - Editor II
உலக சாம்பியன் மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா!!

மியாமி நகரில் நடைபெற்ற கிரிப்டோ கோப்பை செஸ் தொடரின் 7 ஆவது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். குறித்த தொடரில் 7 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார். 

முன்னதாக பிரக்ஞானந்தா இந்தப் போட்டியில் 4 ரேபிட் கேம்களில் கார்ல்சனை வீழ்த்தி 3 புள்ளிகள் பெற்றிருந்தால் கார்ல்சனை வீழ்த்தி சாம்பியன் ஆயிருந்தார்.  இருப்பினும் ஆட்டம் டை பிரேக்கிற்குச் சென்றதால் கார்ல்சன் சாம்பியன் ஆனார். டைப்பிரேக்கரில் பிரக்ஞானந்தா வென்று 2 ஆம் இடம் பிடித்தார்.

பிரதான போட்டி 2-2 என டிரா ஆனநிலையில் டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை நிகழ்த்தி உள்ளார். நடப்பாண்டில் 3 ஆவது முறையாக உலக சாம்பியன் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு