காணாமல்போயிருந்த முதியவர் வல்லைவெளி பற்றைக்குள்ளிருந்து சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
காணாமல்போயிருந்த முதியவர் வல்லைவெளி பற்றைக்குள்ளிருந்து சடலமாக மீட்பு!

காணாமல்போயிருந்த முதியவர் வல்லைவெளி பற்றைக்குள்ளிருந்து சடலமாக மீட்க்கப்பட்டிருக்கின்றார்.

தொண்டைமானாறு வல்லை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி (வயது-75) கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை காணாமற்போயிருந்தார்.

சடலம் உருக்குலைந்து காணப்படுவதனால் அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு