யாழ்.மண்டைதீவு பகுதியில் சாரதிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள்! 3 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மண்டைதீவு பகுதியில் சாரதிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள்! 3 பேர் படுகாயம்..

யாழ்.மண்டைதீவு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். 

சாரதிப் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது. 

சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு