வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் காதை கடித்து துப்பிய நபர்..! வடக்கில் நடந்த சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் காதை கடித்து துப்பிய நபர்..! வடக்கில் நடந்த சம்பவம்..

இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் மற்றவருடைய காதை கடித்து துப்பிய சம்பவ இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று 7.30 மணியளவில் வவுனியா - வீரபுரம் சின்னத்தன்பனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இரு தரப்பினருக்குமிடையே வாய்தர்க்கத்தில் ஆரம்பித்த பிரச்சினை பின்னர் மோதலாக மாறியுள்ளது. 

இதன்போது ஒரு இளைஞர் மோதலில் ஈடுபட்ட மற்றைய நபரின் காதை கடித்து துப்பியிருக்கின்றார். 

காயமடைந்தவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு