SuperTopAds

கட்டுப் பணம் செலுத்தியது காங்கிரஸ் !

ஆசிரியர் - Editor II
கட்டுப் பணம் செலுத்தியது காங்கிரஸ் !

கட்டுப்பணம் செலுத்தியது காங்கிரஸ்!

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லைத் தனித்து எதிர்­கொள்­ளத் தீர்­மா­ னித்­துள்ள அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் சாவ­கச்­சேரி நகர சபைத் தேர்­த­லுக்­கான கட்­டுப்­ப­ணத்தை செலுத்­தி­யது.சாவ­கச்­சேரி நகர சபைக் கான வேட்பு மனுக் கோரல் கடந்த 27ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது. 

நேற்­று­வரை இரு கட்­சி­கள் கட்­டுப்­ப­ணம் செலுத்­தி­யி­ருந்­தன. நேற்று தமிழ்க் காங்­கி­ர­ஸூம் கட்­டுப்­ப­ணத்­தைச் செலுத்­தி­யது.தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யும் இணைந்து உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை எதிர்­கொள்­ளத் திட்­ட­மிட்­டி­ருந்­தன. அந்­தக் கூட்டு சாத்­தி­யப்­ப­டாத நிலை­யில் தமிழ்க் காங்­கி­ரஸ் தனித்­துத் தேர்­த­லில் கள­மி­றங்­கி­யுள்­ளது