யாழ்.மாவட்டத்திற்கு இன்று தொடக்கம் எரிபொருள் விநியோகம் அதிகரிப்பு..! நெருக்கடி தீரும்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கு இன்று தொடக்கம் எரிபொருள் விநியோகம் அதிகரிப்பு..! நெருக்கடி தீரும்..

யாழ்.மாவட்டத்திற்கு இன்று தொடக்கம் எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்படவிருக்கின்றது. 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தகவல்களுக்கு அமைவாக இதுவரையில் தினமும் வழங்கப்பட்டு வந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களை விட 

மேலதிகமாக 5 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூர், சாவகச்சேரி, வடமராட்சி, 

மற்றும் சங்கானை பிரதேச செயலர் பிரிவுகளில் மேலதிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு 

அவற்றுக்கு 6 ஆயிரத்து 600 லீற்றர் பெற்றோல் தினமும் மேலதிகமாக விநியோகிக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு