வீட்டிலிருந்து புறப்பட்ட 15 வயது சிறுவனை காணவில்லை..!

ஆசிரியர் - Editor I
வீட்டிலிருந்து புறப்பட்ட 15 வயது சிறுவனை காணவில்லை..!

வவுனியா - தேக்கவத்தை ஆலடி சந்தியை சேர்ந்த ஜசோதரன் கிஷால் (வயது15) என்ற சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

நேற்று 20ம் திகதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற குறித்த சிறுவன் இரவாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமுற்ற சிறுவனின் பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்து தேடி வருகின்றனர்.

குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தந்தையான ஜசோதரனின் 077 559 9709 தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு