பொலிஸ் காவலரணை அடித்து நொருக்கிய மர்ம நபர்கள்..!

ஆசிரியர் - Editor I
பொலிஸ் காவலரணை அடித்து நொருக்கிய மர்ம நபர்கள்..!

பொலிஸ் தற்காலிக காவலரண் ஒன்று இனந்தொியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த சம்பவம் வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவம் இடம்பெற்றபோது பொலிஸார் எவரும் காவலரனில் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு