யாழ்.நகரில் 300 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த நபர் சிக்கினார்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் 300 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த நபர் சிக்கினார்..!

யாழ்.மாநகரில் சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பதுக்கிவைக்கப்பட்டிருந்த டீசல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 3 பரல்களில் பதுக்கப்பட்டிருந்த 300 லீற்றர் டீசலை பறிமுதல் செய்திருக்கின்றனர். 

இதேவேளை பதுக்கல் வியாபாரிகள் குறித்த தகவலை வழங்குமாறும் அதன் மூலம் கறுப்பு சந்தையை ஒழிக்க முடியும். எனவும் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை கேட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு