பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள்!! -லிபியாவில் அதிர்ச்சி சம்பவம்-

ஆசிரியர் - Editor II
பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள்!! -லிபியாவில் அதிர்ச்சி சம்பவம்-

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தை தீ வைத்து சூறையாயுள்ளனர். 

கடாபியின் மறைவுக்குப் பின்னர் லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் டாப்ரக் நகரில் உள்ள லிபிய நாடாளுமன்றத்தை சூறையாடிய மக்கள், பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு