யாழ்.மாவட்டத்தில் நள்ளிரவு தாண்டியும் பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நள்ளிரவு தாண்டியும் பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்..!

யாழ்.மாவட்டத்தில் ஒரு பகுதி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே நேற்றய தினம் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்த நிலையில், எரிபொருள் பெறுவதற்காக பொதுமக்கள் நள்ளிரவை தாண்டியும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

நேற்று காலை தொடக்கம் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுவந்தபோதும் 1000 ரூபாய்க்கு மட்டுமே பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றது. அதனையும் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெற்றுக் கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு