குளவி கொட்டுக்கு இலக்கான 8 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் வைத்தியசாலையில்..! யாழ்.நெல்லியடி மத்திய கல்லுாரியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
குளவி கொட்டுக்கு இலக்கான 8 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் வைத்தியசாலையில்..! யாழ்.நெல்லியடி மத்திய கல்லுாரியில் சம்பவம்..

யாழ்.நெல்லியடி மத்திய கல்லுாரியில் குளவி கொட்டுக்கு இலக்கான 8 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

பாடசாலை மைதானத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாணவர்கள் ஆசிரியர்கள் இருந்தவேளை குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகள் மாணவர்கள் ஆசிரியர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு