புகழ் பூத்த நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா 29ம் திகதி ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
புகழ் பூத்த நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா 29ம் திகதி ஆரம்பம்..!

வரலாற்று புகழ்மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா தொடர்பிலான ஆய்வு கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் 29ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 தினங்கள் பெருந்திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் இவ் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த விசேட கூட்டத்தில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பரிபாலன சபையினர், கடற்படையினர், பொலிசார், வேலணை பிரதேச செயலர் 

மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு