கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 25 மாணவர்கள்..!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 25 மாணவர்கள்..!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டக்கு இலக்கான 25 மாணவர்கள் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை வளாகத்தில் இருந்த குளவி கூட்டினை குரங்குகள் கலைத்த நிலையில் கலைந்த குளவிகள் மாணவர்களை கொட்டியுள்ளது.

இந்நிலையில் 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 11 மாணவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு