வீதி ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்தது..!

ஆசிரியர் - Editor I
வீதி ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்தது..!

வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ தீடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் வவுனியா புகைரத நிலைய வீதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தையடுத்து அப்பகுதியால் சென்றிருந்த பொதுமக்கள் உடனடியாக செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

இதனால் ஆட்டோவின் பின்புறம் எரிந்த நிலையில் காப்பாற்றப்பட்டிருக்கின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு