அறம் செய்ய விரும்பு அமைப்பின் ஊடாக 50 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நிவாரணம்..!

ஆசிரியர் - Editor I
அறம் செய்ய விரும்பு அமைப்பின் ஊடாக 50 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நிவாரணம்..!

தமது பெயர் குறிப்பிட விரும்பாத புலம்பெயர் தமிழர்களினால் கிளிநொச்சி - இராமநாதபுரம் மத்தி ஆலடி கிராமத்திலுள்ள சுமார் 50 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த உலர் உணவு நிவாரணம் வழங்கும் நிகழ்வு அறம் செய்ய விரும்பு அறக்கட்டளையின் ஊடாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு