வீதியோரத்தில் தலை சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய பிரஜை!

ஆசிரியர் - Editor I
வீதியோரத்தில் தலை சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய பிரஜை!

வவுனியா நகரில் தலை சிதறிய நிலையில் இந்திய நாட்டை சேர்ந்தவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது, வவுனியா நகரின் தங்கியிருந்து நகை வேலை செய்யும் இந்திய நாட்டவரான சண்டிப் மலிக் என்பவரை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீதியோரத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த குறித்த நபரை பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

குறித்த நபர் வாடகைக்கு தங்கியிருந்த மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் கூறப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு