கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய தனியார் பேருந்து..! இருவர் படுகாயம், யாழ்.சாவகச்சேரியில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய தனியார் பேருந்து..! இருவர் படுகாயம், யாழ்.சாவகச்சேரியில் சம்பவம்...

யாழ்.சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு