பிரதமரானார் ரணில், யாழ்.நகரில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்..!

ஆசிரியர் - Editor I
பிரதமரானார் ரணில், யாழ்.நகரில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்..!

ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற நிலையில் நேற்று இரவு யாழ்.நகரில் ஆதரவாளர்கள் கொழுத்தி கொண்டாடினர். 

நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து யாழ்.நகரின் பிரதான வீதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு