யாழ்.பல்கலைகழக - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஈகைசுடரேற்றி அஞ்சலி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஈகைசுடரேற்றி அஞ்சலி..!

முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ்.பல்கலைகழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

இந்நினைவேந்தலில் மாணவர்கள் மற்றும் பல்கலைகழக ஊழியர்களால் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு