யாழ்.நாவாந்துறையில் பட்டப்பகலில், வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே நடந்த துணிகர கொள்ளை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவாந்துறையில் பட்டப்பகலில், வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே நடந்த துணிகர கொள்ளை..!

யாழ்.நாவாந்துறை பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்த கொள்ளையன் 11 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளான். 

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனர். 

நாவாந்துறை பகுதியில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் வீட்டிலிருந்தவர்கள் சமையலறையில் நின்றிருந்த சமயம், 

வீட்டின் மற்றொரு கதவு வழியாக நுழைந்த கொள்ளையன் 11 பவுண் தங்கநகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தொலைபேசி ஆகியவற்றை

கொள்ளையடித்துச் சென்றுள்ளான். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு