அதியுச்ச இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையைவிட்டு வெளியேறினார் மஹிந்த..! சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறாராம்..

ஆசிரியர் - Editor I
அதியுச்ச இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையைவிட்டு வெளியேறினார் மஹிந்த..! சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறாராம்..

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பதவி விலகலை உறுதிசெய்து நேற்றிரவு வெளியான நிலையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 

இன்று அதிகாலை அதியுச்ச இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையிலிருந்து மஹிந்த ராஜபக்ஸ வெளியேறியிருக்கின்றார். 

இதேவேளை சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்ல ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு