நீதி மற்றும் நிதியமைச்சர் அலிசப்ரி, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன உள்ளிட்ட 3 அமைச்சர்கள் இராஜினாமா..!

ஆசிரியர் - Editor I
நீதி மற்றும் நிதியமைச்சர் அலிசப்ரி, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன உள்ளிட்ட 3 அமைச்சர்கள் இராஜினாமா..!

நீதி மற்றும் நிதி அமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்து ஜனாதிபதிடம் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார். 

நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார். நேற்று பிற்பகல் அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் மூன்று அமைச்சர்கள் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

இதன்படி முன்னதாக அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோரும் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு