பொதுமக்களால் முற்றுகையிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துக்கோறள தன்னை தானே சுட்டு தற்கொலை..!

ஆசிரியர் - Editor I
பொதுமக்களால் முற்றுகையிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துக்கோறள தன்னை தானே சுட்டு தற்கொலை..!

நிட்டம்புவ பகுதியில் பொதுமக்களின் முற்றுகைக்குள் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துக்கோறள தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் 6 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் கையில் துப்பாக்கியுடன் தப்பி ஓடிய நாடாளுமன்ற உறுப்பினர் கட்டிடம் ஒன்றில் வைத்துப் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில்

தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு