பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஸ..!

ஆசிரியர் - Editor I
பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஸ..!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். 

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் பதவி விலகவேண்டும். என கோரிக்கை எழுந்திருக்கின்றது. 

இந்நிலையில் இன்று மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயலும் மக்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மற்றும் அதன் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் பல கலந்துரையாடல்களை அடுத்து

பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு