கோவில் வளாகத்திலிருந்து இளம் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
கோவில் வளாகத்திலிருந்து இளம் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு..!

கிளிநொச்சி - செல்வாநகர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவில் ஒன்றிலிருந்து இளம் குடும்பஸ்த்தர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

2 பிள்ளைகளின் தந்தையான லாலசிங்கம் (வயது43) என்ற வர்த்தகரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக் கொண்டுசெல்லப்படவுள்ளது. 

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு