அதிகாலையில் கடற்படை அதிரடி சுற்றிவளைப்பு..! 14 பேர் கைது...

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் கடற்படை அதிரடி சுற்றிவளைப்பு..! 14 பேர் கைது...

மன்னார் - பேசாலை கடற்பகுதி ஊடாக தமிழகத்திற்கு செல்லவதற்கு முயற்சித்த 14 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட 14 பேரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கைதானவர்களில் அதிகம் பேர் வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தொியவருகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு