அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிப்பு போராட்டத்தினால் வெறிச்சோடிய பாடசாலைகள்..!

ஆசிரியர் - Editor I
அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிப்பு போராட்டத்தினால் வெறிச்சோடிய பாடசாலைகள்..!

அதிபர், அசிரியர் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தும் நிலையில் யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. 

நாட்டின் பொருளாதார நெருக்கடி,ஆசிரியர்மாணவர் போக்குவரத்திற்கு தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் இன்று இடம் பெறுகிறது.

யாழ்.மாவட்டதில் பெரும்பாலான பாடசாலை களில் ஆசிரியர் வரவு மிக குறைவாக காணப்பட்டன அத்துடன் மாணவர்கள் வரவும் குறைவாக காணப்பட்டதால் 

கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்தன பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதையும் காண முடிந்தது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு