நாட்டில் இடைக்கால அரசாங்கம் உருவானாலும் நானே பிரதமர்..!

ஆசிரியர் - Editor I
நாட்டில் இடைக்கால அரசாங்கம் உருவானாலும் நானே பிரதமர்..!

நாட்டில் இடைக்கால அரசாங்கமொன்று உருவானாலும் நானே பிரதமர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுவரை எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் என்னை பதவி விலகுமாறு கூறவில்லை. 

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என தெரிவித்துள்ள அவர் 

என்னுடனோ அல்லது அமைச்சர்களுடனோ பேச்சுவார்த்தைகளிற்கு வராதவரை அவர்கள் போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு