சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை முன்பே நாடாமை, விவசாயிகளுக்கு உரம் வழங்காமை தவறுதான்..! பகிரங்கமாக ஒப்புகொண்டார் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை முன்பே நாடாமை, விவசாயிகளுக்கு உரம் வழங்காமை தவறுதான்..! பகிரங்கமாக ஒப்புகொண்டார் ஜனாதிபதி..

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை முன்பே நாடியிருக்கவேண்டும். என கூறியுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியுள்ளார். 

இதேவேளை இயற்கை உர பாவனையை கொண்டுவரும் முயற்சியில், விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்காமை பிழையானது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஆகவே விவசாயிகளுக்கு இரசாயன உரத்தை அரசாங்கம் மீண்டும் வழங்கும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார்.

சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ள நிலையில் மாற்றங்களை முன்வைக்க தேவையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. 

என கடந்த காலங்களில் ஜனாதிபதி விடாப்பிடியாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு