புகைரதம் மோதி இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..! இன்று காலை சம்பவம்...

ஆசிரியர் - Editor I
புகைரதம் மோதி இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..! இன்று காலை சம்பவம்...

வவுனியா - ஓமந்தை பகுதியில் புகையிரதம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு