முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து 2ம் கட்ட சந்திப்பு.. VIDEO

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து 2ம் கட்ட சந்திப்பு.. VIDEO

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  தொடர்பிலான கலந்துரையானலொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மாகாண அவைத் தலைவர் சிவஞானம் மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஐனநாயகப் போராளிகள் கட்சியினர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கடந்த சில தினங்களிற்கு முன்னரும் முதலமைச்சர் தலைமையில் சபை உறுப்பினர்களுக்கிடையிலான  கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் போது முள்ளி வாய்க்கால் நினைவு தினத்தை மாகாண சபையின் ஏற்பாட்டில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டிருந்த்தமை குறிப்பிடத்தக்கது.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு