வேக கட்டுப்பாட்டை இழந்து புத்தக கடைக்குள் புகுந்த கப் வாகனம்!

ஆசிரியர் - Editor I
வேக கட்டுப்பாட்டை இழந்து புத்தக கடைக்குள் புகுந்த கப் வாகனம்!

வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் புத்தக கடை ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்றய தினம் பளை நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பளை பேருந்து நிலையத்திற்கு பேருந்து ஒன்று திரும்பிய நிலையில், 

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புத்தக கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. எனினும் சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு