இனியும் தாமதிக்காமல் நிதி அமைச்சர் பதவியிலிருந்து பஸில் ராஜபக்ஸவை நீக்குங்கள்! பிரதமருக்கு அழுத்தமாம்..

ஆசிரியர் - Editor I
இனியும் தாமதிக்காமல் நிதி அமைச்சர் பதவியிலிருந்து பஸில் ராஜபக்ஸவை நீக்குங்கள்! பிரதமருக்கு அழுத்தமாம்..

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவை நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறும், அதற்காக இனினும் தாமதிக்கவேண்டாம். எனவும் முருத்தெட்டுவ ஆனந்த தேரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த முடிவை விரைவில் எடுக்காவிட்டால், அரசுக்கு எதிராக அனைத்து மகா சங்கங்களும் ஒன்று திரண்டு வீதியில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருப்பதாக கூறப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு