நாளை யாழ்ப்பாணம் வருகிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ..!

ஆசிரியர் - Editor I
நாளை யாழ்ப்பாணம் வருகிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ..!

யாழ்.தென்மராட்சி - மட்டுவில் வண்ணத்தி பாலத்திற்கு அருகில் உள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது. 

யாழ்.மாவட்டச் செயலக ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கலந்துகொண்டு மத்திய நிலையத்தையும், வர்த்தக தொகுதிகளையும் திறந்துவைக்கவுள்ளார். 

மாவட்ட விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு வசதியாக மத்திய நிலையத்துடன் இணைந்த 30ற்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு