நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ..!

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ..!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ நாளை மறுதினம் 16ம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு கூறியுள்ளது. 

ஜனாதிபதியின் இந்த விசேட உரையானது அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக ஒளி/ஒலிபரப்பு செய்யப்படும். 

எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு