ஓடிக் கொண்டிருக்கும்போதே இ.போ.ச பேருந்தின் முன்பக்க சில்லு கழன்ற ஓடியது..! சாரதியின் சாமர்த்தியத்தால் பாரிய விபத்து தடுக்கப்பட்டது...

ஆசிரியர் - Editor I
ஓடிக் கொண்டிருக்கும்போதே இ.போ.ச பேருந்தின் முன்பக்க சில்லு கழன்ற ஓடியது..! சாரதியின் சாமர்த்தியத்தால் பாரிய விபத்து தடுக்கப்பட்டது...

இ.போ.ச பேருந்தின் முன்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் முன்பக்கச் சில்லு பரந்தன் பகுதியில் அச்சில் இருந்து திடீரென விலகியது.

இந்நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு