யாழ்.மாவட்டத்தில் முதல்முறையாக அருந்ததியின் “மாற்று மோதிரம்” நிகழ்வும், கண்காட்சியும்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் முதல்முறையாக அருந்ததியின் “மாற்று மோதிரம்” நிகழ்வும், கண்காட்சியும்..

அருந்ததியின் “மாற்று மோதிரம்” நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும் யாழ்.மாவட்டத்தில்  எதிர்வரும் 10ஆம் வியாழக்கிழமை நடைபெறவள்ளது. 

யாழ்.செல்வா பலஸ் திருமண மண்டபத்தில் இந்நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடக சந்திப்பு 

கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி தனியார் விடுதியில் இடம்பெற்றது. திருமண மண்டபங்கள், திருமண ஆடைகள், மணப்பெண் அலங்காரம், 

மணப்பெண் அலங்கார பொருட்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் என பலருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாகவே 

மாற்று மோதிர கண்காட்சியின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு