பதின்ம வயது சிறுமியின் மீது பாலியல் பலாத்காரம்..! தாயாரின் 2வது கணவன் கைது..

ஆசிரியர் - Editor I
பதின்ம வயது சிறுமியின் மீது பாலியல் பலாத்காரம்..! தாயாரின் 2வது கணவன் கைது..

புதுக்குடியிருப்பு பகுதியில் பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயாரின் 2வது கணவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார். 

சிறுமி வெளிமாவட்டத்தில் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவரும் நிலையில் விடுமுறையில் வீடு வந்துள்ளார். இதன்போது சிறுமியின் தாயாருடைய 2வது கணவர் அவரை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக 

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு