டெங்கு காய்ச்சலினால் 1வயதும் 5 மாதங்களும் நிரம்பிய சிசு மரணம்..! யாழ்.மீசாலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
டெங்கு காய்ச்சலினால் 1வயதும் 5 மாதங்களும் நிரம்பிய சிசு மரணம்..! யாழ்.மீசாலையில் சம்பவம்..

டெங்கு காய்ச்சலினால் ஒரு வயதும் 5 மாதங்களுமான பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது. 

குறித்த சம்பவத்தில் மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியை சேர்ந்த வாகீசன் லிபீஸன் என்ற பச்சிளம் குழந்தையே உயிரிழந்துள்ளது. 

5 நாட்களாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த குழந்தை சிகிச்சைக்காக நேற்றுமுன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு