யாழ்.கோவில் வீதியில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் பலி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோவில் வீதியில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் பலி..!

யாழ்.கோவில் வீதியில் புகைரதம் முன்பாக பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகைரதம் முன்பு பாய்ந்தே உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1.50 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. 

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு