யாழ்.பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் இரத்த கறைகளுடன் ஆணின் சடலம்..! பொலிஸார் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் இரத்த கறைகளுடன் ஆணின் சடலம்..! பொலிஸார் தீவிர விசாரணை..

யாழ்.பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் திருவடிநிலையை அண்மித்த பகுதியில் இரத்த கறைகளுடன் ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு காணப்படும் உடலம் அருகே ஓர் மோட்டார் சைக்கிளும் காணப்படுவதனால் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மரணம் விபத்தா அல்லது சதி வேலையா என இளவாலைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு