யாழ்.ஆரியகும் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை! நாவற்குழியை சேர்ந்த இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆரியகும் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை! நாவற்குழியை சேர்ந்த இருவர் கைது..

யாழ்.ஆரியகுளம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடிய நாவற்குழி பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

நேற்றய தினம் அதிகாலை மேற்படி ஆலயத்திலிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை மேற்கொண்டிருந்த மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர், 

நாவற்குழியில் வைத்து இருவரை கைது செய்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு