வாய்க்காலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு! பொலிஸார் துரித விசாரணை..

ஆசிரியர் - Editor I
வாய்க்காலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு! பொலிஸார் துரித விசாரணை..

A-9 வீதியில் கிளிநொச்சி - கரடிப்போக்கு சந்திக்கு அண்மையாக வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் சடத்தை மீட்டுள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு