யாழ்.ஏழாலையில் 2 நாட்கள் அநாதரவாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்! சுன்னாகம் பொலிஸாரால் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஏழாலையில் 2 நாட்கள் அநாதரவாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்! சுன்னாகம் பொலிஸாரால் மீட்பு..

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக உரிமை கோரப்படாத நிலையில் நிறுத்தப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளனர். 

ஏழாலை கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகில் BCB 7711 என்ற இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் 2 நாட்களாக உரிமை கோரப்படாத நிலையில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சுன்னாகம் பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு