யாழ்.மாவிட்டபுரம் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்த்தர் மரணம்! எச்சரிக்கையை மீறி மோட்டார் சைக்கிளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்து..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவிட்டபுரம் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்த்தர் மரணம்! எச்சரிக்கையை மீறி மோட்டார் சைக்கிளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்து..

யாழ்.மாவிட்டபுரம் பகுதியில் புகைரத பாதைக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள் மீது புகைரதம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றள்ளது. புகைரதம் வருவதை குறிக்கும் வகையில் பாதுகாப்பு கடவை பூட்டப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் அதனை மீறி 

புகைரத பாதைக்குள் நுழைந்துள்ளார். இதன்போது காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியுள்ளது. 

விபத்தில் பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியை சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு