யாழ்.பருத்தித்துறை - பொலிகண்டியில் கரையொதுங்கிய பாரிய படகு பாதை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - பொலிகண்டியில் கரையொதுங்கிய பாரிய படகு பாதை..!

யாழ்.பருத்தித்துறை - பொலிகண்டி பகுதியில் படகு பாதை இன்றைய தினம்  கரை ஒதுங்கியுள்ளது. 

குறித்த படகு பாதையில் கனரக வாகனங்கள்போன்ற பாரமான பொருட்களை ஏற்றி இறக்குவதற்க்காக பயன்படுத்துவதாகும்.

இப் படகு எப்படி கரை ஒதுங்கியது என்பது தொடர்பில் பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்பு தற்போது பல கோணங்களிலும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு