யாழ்.மட்டுவிலில் வயோதிபர் கொரோனா தொற்றினால் மரணம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மட்டுவிலில் வயோதிபர் கொரோனா தொற்றினால் மரணம்!

யாழ்.தென்மராட்சியில் கொரோனா தொற்றினால் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

மட்டுவில் பகுதியை சேர்ந்த 66 வயதான முதியவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு